ANBENDRA MAZHAIYILE
அன்பென்ற மழையிலே
Movie: Minsara kanavu
Singer: Anuradha sriram
Music director: A.r.rahman
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னானே..
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே..
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே..
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே..
கல்வாரி மலையிலே கல் ஒன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே..
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே..
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே..
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே..
(அன்பென்ற)
................
Song lyrics from minsara kanavu movie:-
