KELADI EN PAAVAIYE
கேளடி என் பாவையே
Movie: Gopura vasalile
Singers: S.P.Balasubramaniam,
Music director: Ilayaraja
கேளடி என் பாவையே..
ஆடவன் உன் தேவையே..
மோகம் கொண்ட போதும்..
தாகம் வந்த போதும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
கேளடி என் பாவையே..
ஆடவன் உன் தேவையே..
மோகம் கொண்ட போதும்..
தாகம் வந்த போதும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
தன்னைத் தானே சுற்றி வாழும் பூமி போலே..
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே..
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்..
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததேன்..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா..
உன்னை என்னை சேர்த்து வைக்க கோபம் ஏனம்மா..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா..
உன்னை என்னை சேர்த்து வைக்க கோபம் ஏனம்மா..
என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா..
கனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே..
கேளடி என் பாவையே..
ஆடவன் உன் தேவையே..
மோகம் கொண்ட போதும்..
தாகம் வந்த போதும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
கேளடி என் பாவையே..
ஆடவன் உன் தேவையே..
கானம் பாடும் வீணை நாளும் வாடலாமா..
மீட்டும் வேளை ராகம் இன்றிப் போகுமா..
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா..
தென்றல் தேடும் பூவைப்போன்ற பூவையே..
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீடில் வாடுதே..
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே..
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீடில் வாடுதே..
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே..
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா..
சிலிர்த்தது சிலிர்த்தது இன்னும் இங்கு வெட்கமா..
கேளடி என் பாவையே..
ஆடவன் உன் தேவையே..
மோகம் கொண்ட போதும்..
தாகம் வந்த போதும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்..
ஆசையோடு அள்ளி சேர்க்க வேண்டும்..
கேளடி என் பாவையே..
ஆடவன் உன் தேவையே..
......................
Songs lyrics from Gopura vasalile movie:
