MAASI MAASI
மாசி மாசி
Movie: Aadhavan
Singers: Mano, franko, megha
Music director: Harris jayaraj
ஆண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பொண்ண நேசி..
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவாரம்மா மணக்குதம்மா..
மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..
பெண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பெண்ண நேசி..
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவாரம்மா மணக்குதம்மா
மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..
ஆண்: படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்..
மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை..
வயதான போதும் கூட பிள்ளை..
பெண்: முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட..
உபதேசம் செய்யும் இந்த நேச்சர்..
நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர்..
ஆண்: மூப்படைந்தார்க்கும் வாலிபம் திரும்பும்..
பூப்படைந்தாற் போல் பருவமும் அரும்பும்..
ஓஓ இது ஒரு புது அதிசய நாள்தானோ..
பெண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பெண்ண நேசி..
பெண்: அடி வாடை வீசியே குளிரென்னும் ஊசிய
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்..
நடனம்தான் ஆடுதம்மா தேகம்..
ஆண்: ஓய் ஓய் அழுக்கான நெஞ்சையும் அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி..
இது போல ஓரிடத்தை காமி காமி..
இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த
கவலையை தூக்கி காற்றினில் வீச
பெண்: ஏதோ..ஓ..புதுவித சுக அனுபவம் தோன்றாதோ..ஓ..
ஆண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பெண்ண நேசி..
பெண்: உச்சந்தான் உல்லாசந்தான்
வெளுத்துவாங்கு..
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்..
பூவம்மா பூவாரம்மா மணக்குதம்மா..
மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..
.........................
Songs lyrics from Aadhavan movie: