AAZHI SOOZHNDHA ULAGILE
ஆழி சூழ்ந்த உலகிலே
Movie: Sivappu manjal pachai
Singers: Sreekanth hariharan
Music director: Siddhu kumar
ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே..
வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே..
விரலினை தாண்டிடும் நகமென இவன் பாசமே..
கிரீடமா பாரமா புரியுமா சில நேரமே..
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே..
தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே..
ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே..
வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே..
உறங்கும் போதும் இவனின் கவனம் உறங்கி போகாது..
கனவில் கூட காவல் செய்யும் கடமை மறவாது..
உலகமே இவள் என இவன் வாழும் அழகை பாரடா..
மகள் என வளர்க்கிறான் இவன் உயரம் குறைந்த தாயடா..
இவனின் அன்பை அளந்திட எந்த மொழியும் போதாது..
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே..
தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே..
ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே..
வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே..
விரலினை தாண்டிடும் நகமென இவன் பாசமே..
கிரீடமா பாரமா புரியுமா சில நேரமே..
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே..
தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே..
ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே..
வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே..
.......................
Songs lyrics from Sivappu manjal pachai movie:
