IRAIVANAI UNARGIRA THARUNAM

 இறைவனை உணர்கிற தருணம்




Movie: Veyil

Singers: Prashanthini  

Music director: G.V.Prakash kumar 


இறைவனை உணர்கிற தருணம் எது..
இங்கே வாழும் நிமிடம் அது..

இறைவனை உணர்கிற தருணம் எது..
இங்கே வாழும் நிமிடம் அது..
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது..
தொலைந்ததை விதி வந்து இணைக்கின்றது..
முகவரி மாறிய கடிதம் ஒன்று மறுபடி  இங்கே வருகின்றது..
மழலை காலம் கண் முன் வந்து மயிலிறகை அசைக்கின்றது..
தந்தநானே தானே தானே தாரீராரா..
தந்தநானே தானே தானே தாரீராரா..
தந்தநானே தானே தானே தாரீராரா..
தந்தநானே தானே தானே தாரீராரா..






...........................






Songs lyrics from Veyil movie: