AIYO AIYO UN KANGAL

 ஐயோ ஐயோ உன் கண்கள்



Movie: M.kumaran s/o Mahalakshmi 

Singers: Udit narayan,  Shalini singh

Music director: Srikanth deva


ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயைய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..

பெண்: ஐயோ ஐயோ ஐயோடா ஐயையோ..
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயையோ..

ஆண்: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயையோ..

பெண்: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயையோ..

ஆண்: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ..
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ..

பெண்: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயையோ..
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயையோ..

ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயைய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..

ஆண்: காலையில் தொடும்போது ஐயோ..
மாலையில் தொடும்போது ஐயோ..
ராத்திரி நடுராத்திரி தொட்டால் ஐயையோ..

பெண்: ஓஓ..குங்கும வாசனைகள் ஐயோ..
சந்தன வாசனைகள் ஐயோ..
என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயையோ..

ஆண்: கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயையோ..

பெண்: கிடு கிடு கிடு எனவே பூக்குது முத்தம் ஐயையோ..

ஆண்:  காது மடல் அருகினிலே ஐயோ..
பூனை முடி கவிதை ஐயையோ..

பெண்: காதலுடன் பேசயிலே ஐயோ..
பேச மறந்தாலோ ஐயையோ..

ஆண்: மழை விட்டாலும் குளிர் என்ன..
நீ வந்து போனதாலா..

பெண்: ஹா..உயிர் சுட்டாலும் சுகம் என்ன..
நீ இன்பமான தேனா..

ஆண்: ஐயோ..
பெண்: ஐயோ..
ஆண்: ஐயோ..
பெண்: ஐயையோ..

ஆண்: உன் கண்கள் ஐயைய்யோ..

பெண்: ஐயோ..

ஆண்: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..

ஆண்: நீ தமிழ் பேசயிலே ஐயோ..
நான் அதை கேட்கையிலே ஐயோ..
காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயையோ..

பெண்: நீ எனை தேடயிலே ஐயோ..
நான் உனை தேடயிலே ஐயோ..
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயையோ..

ஆண்: கல கல கல எனவே பேசிடும் கண்கள் ஐயையோ..

பெண்: குளு குளு குளு எனவே கோதிடும் கைகள் ஐயையோ..

ஆண்:  கால் கொலுசு ஓசையிலே ஐயோ..
நீ சிணுங்கும் பாஷை ஐயையோ..

பெண்: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ..
ஆறுசுவை கூடுது ஐயையோ..

ஆண்: மழை விட்டாலும் குளிர் என்ன..
நீ வந்து போனதாலா..

பெண்: உயிர் சுட்டாலும் சுகம் என்ன..
நீ இன்பமான தேனா..

ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயைய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயைய்யோ..

பெண்: ஐயோ ஐயோ ஐயோடா ஐயையோ..
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயையோ..

ஆண்: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயையோ..

பெண்: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயையோ..



..................



Songs lyrics from M.kumaran s/o Mahalakshmi movie:-