NEEDHANE NEEDHANE
நீதானே நீதானே
Movie: Mersal
Singers: A.r.rahman, Shreyaghoshal
Music director: A.r.rahman
பெண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே அர்த்தம்..
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே அர்த்தம்..
ஆண்: என் மாலை வானம் மொத்தம்..
இருள் பூசி கொள்ளும் சத்தம்..
இங்கு நீயும் நானும் மட்டும்..
இது கவிதையோ..
பெண்: நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்..
உயிரின் திரையில் உன் பாட்டின்பம்..
ஆண்: நம் காதல் காற்றில் பற்றும்..
அது வானின் காதில் எட்டும்..
நாம் கையில் மாற்றிக் கொள்ள..
பொன் திங்கள் விழும்..
ஆண்: யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே..யாச்சே யாச்சே..
துளி மையல் உண்டாச்சே..
யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே.. யாச்சே யாச்சே..
யாச்சே யாச்சே..யாச்சே யாச்சே..
அவள் மையம் கொண்டாச்சே..
பெண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே..அர்த்தம்....
ஆண்: என் மாலை வானம் மொத்தம்..
இருள் பூசி கொள்ளும் சத்தம்..
இங்கு நீயும் நானும் மட்டும்..
இது கவிதையோ..
பெண்: யாலே யாலே.. யாலே யாலே...
யாலே யாலே.. யாலே யாலே..
யாலே யாலே.. யாலே யாலே..
உன் ஆசை சொல்லாலே..
யாலே யாலே..யாலே யாலே..
யாலே யாலே..யாலே யாலே..
யாலே யாலே..யாலே யாலே..
அழகேறி செல்வாளே..
ஆண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..
நீயே அர்த்தம்..
பெண்: என் மாலை வானம் மொத்தம்..
இருள் பூசி கொள்ளும் சத்தம்..
இங்கு நீயும் நானும் மட்டும்..
இது கவிதையோ..
ஆண்: நீதானே....நீதானே....
...............
Songs lyrics from mersal movie:-
