NEE PAARTHA VIZHIGAL
நீ பார்த்த விழிகள்
Movie: 3 movie
Singers: Vijay yesudas, Swetha mohan
Music director: Anirudh Ravichandar
ஆண்: நீ பார்த்த விழிகள்..
நீ பார்த்த நொடிகள்..
ம்ம்ம்..கேட்டாலும் வருமா..
கேட்காத வரமா..
பெண்: இது போதுமா..
இதில் அவசரமா..
இன்னும் வேண்டுமா..
அதில் நிறைந்திடுமா..
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..
உயிர் தாங்குமா..
என் விழிகளில் முதல் வலி..
ஆண்: நிஜமடி பெண்ணே..
தொலைவினில் உன்னை..நிலவினில் கண்டேன்..நடமாட..
வலியடி பெண்ணே.. வரைமுறை இல்லை..
வதைக்கிறாய் என்னை..மெதுவாக..
நீ பார்த்த விழிகள்..
நீ பார்த்த நொடிகள்..
ம்ம்ம்..கேட்டாலும் வருமா..
கேட்காத வரமா..
ஆண்: நிழல் தரும் இவள் பார்வை..
வழி எங்கும் இனி தேவை..
உயிரே..உயிரே..உயிர் நீதான் என்றால்..
உடனே வருவாய்..உடல் சாகும் முன்னால்..
பெண்: அனல் இன்றி குளிர் வீசும்..
இது எந்தன் சிறைவாசம்..
ஆண்: இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே..
நிஜமடி பெண்ணே..
தொலைவினில் உன்னை..நிலவினில் கண்டேன்..நடமாட..
வலியடி பெண்ணே.. வரைமுறை இல்லை..
வதைக்கிறாய் என்னை..மெதுவாக..
பெண்: நீ பார்த்த விழிகள்..
நீ பார்த்த நொடிகள்..
ம்ம்ம்..கேட்டாலும் வருமா..
கேட்காத வரமா..
ஆண்: இது போதுமா..
இதில் அவசரமா..
இன்னும் வேண்டுமா..
அதில் நிறைந்திடுமா..
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..
உயிர் தாங்குமா..ஓ.ஹோ..ஓ..ஓ.ஹோ...
..........
Songs lyrics from 3 movie:-
