ANANDHA KUYILIN PAATU SAD
ஆனந்த குயிலின் பாட்டு 2
Movie: Kadhalukku mariyadhai
Singers: K.S.Chithra
Music director: Ilayaraja
ஆரிரரோ ஆரிரரோ ஆனந்தம் தந்தாயே..
ஆ தோள்களிலே தாங்கி என்னை அன்பினில் வென்றாயே..
நேசத்திலே உள்ள சுகம் வேறேதும் தாராதே..
பாசத்திலே வாழ்ந்த மனம் வேறெங்கும் போகாதே..
வேறெங்கும் போகாதே..ம்..ம்..ம்..ம்..
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே..
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே..
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே..
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே..
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பூக்களில் நனையும் காற்று ..
......................
Songs lyrics from Kadhalukku mariyadhai movie:
