PORAALE PONNUTHAAYI
போறாளே பொன்னுத்தாயி
Movie: Karuthamma
Singers: Unni menon, sujatha mohan
Music director: A.R.Rahman
ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்க பட்டு..
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..
ஆண்: வெள்ளாம நீதான்..
வெள்ளாடு நான்தான்..
வெட்கத்த விட்டு தள்ளம்மா..
பெண்: வெள்ளாம காட்ட விட்டு தர மாட்டா
பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருத்தம்மா..
ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்க பட்டு..
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..
ஆண்: படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ள..
இவளது நாக்குல போக்குல மனசில கள்ளமில்ல..
பெண்: உன் மேல கிறுக்கு உள்ளூர இருக்கு..
வாய் விட்டு சொல்லத்தானே தோது இல்லை தோது இல்லை..
வைகைக்கு கடல சேர யோகமில்ல யோகமில்ல..
ஆண்: அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல..
ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிர போல வெக்க பட்டு..
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..
ஆண்: வெள்ளாம நீதான்..
வெள்ளாடு நான்தான்..
வெட்கத்த விட்டு தள்ளம்மா..
பெண்: வெள்ளாம காட்ட விட்டு தர மாட்டா
பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருத்தம்மா..
ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிர போல வெக்க பட்டு..
பெண்: நீ கண்ட வள்ளி சப்பாத்தி கள்ளி..
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும்..
ஆண்: அடி போடி கள்ளி நீதான்டி அல்லி..
கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே..
உன் கொசுவத்தில் உசுர கட்டி கொல்லுறியே கொல்லுறியே..
பெண்: வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே..
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
ஆண்: போறாளே பொன்னுத்தாயி..
பெண்: புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..
ஆண்: கட்டுபட்டு..
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..
ஆண்: வெள்ளாம நீதான்..
வெள்ளாடு நான்தான்..
வெட்கத்த விட்டு தள்ளம்மா..
பெண்: வெள்ளாம காட்ட விட்டு தர மாட்டா
பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருத்தம்மா..
ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிர போல வெக்க பட்டு..
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..
......................
Songs lyrics from Karuthamma Movie:
