IRUBADHU KODI NILAVUGAL

 இருபது கோடி நிலவுகள் 



Movie: Thulladha manamum thullum

Singers: Hariharan 

Music director: S.A.Rajkumar 


இருவது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ..
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ..
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ..
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ..
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ..
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ..
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே..
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே..
ஓஓ..ஓஓ..ஹேஹ..ஹேஹே...

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ..
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ..

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன..
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ..
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன..
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ..
மானிடப்பிறவி என்னடி மதிப்பு..
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு..

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே..
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே..
ஓஓ..ஓஓ..

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ..
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ..

ஜூலை மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல..
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே..
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே...
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே..
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை..
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை..

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே..
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே..
ஓஓ..ஓஓ..

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ..
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ..
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ..
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ..
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே..
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே..
ஹேஹே..ஹேஹே..ஹேஹே..ஹேஹே..


  

......................





Songs lyrics from thulladha manamum thullum movie: