VIZHIYIL UN VIZHIYIL
விழியில் உன் விழியில்
Movie: Greedam
Singers: Sonu nigham, swetha mohan
Music director: G.V.Prakash kumar
ஆண்: கண்ணோடு கண் சேரும் போது..
வார்த்தைகள் எங்கே போகும்..
கண்ணே உன் முன்னே வந்தால்..
என் நெஞ்சம் குழந்தை ஆகும்..
விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..
பெண்: வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..
ஆண்: உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்..
பெண்: உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்..
ஓ..தோள் சாய்கிறேன்..
ஆண்: விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..
பெண்: ஆ..வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..
ஆண்: இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை..
பெண்: முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன்
நான் தூங்கவில்லை..
ஆண்: குடையோடு நான் போனேன்..
வழியினில் ஏனோ நனைகின்றேன்..
பெண்: கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
ஆண்: என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..
ஆண்: விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..
பெண்: வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..
ஆண்: சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை..
பெண்: உறவுகள் ஒன்று சேர்கையில்..
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை..
ஆண்: உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே..
பெண்: உரையாடல் தொடர்ந்தாலும்
மௌனங்கள் கூட பிடிக்கிறதே..
ஆண்: என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்..
ஆண்: விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..
பெண்: ம்..வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..
ஆண்: உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்..
பெண்: உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்..
ஓ..தோள் சாய்கிறேன்..
ஆண்: விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..
..................
Songs lyrics from Greedam Movie:
